
மீனவர்களை கயிறு மற்றும் பிளாஸ்டிக் குழாய்களை கொண்டு தாக்கியதாகவும் மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் மீன்களையும் எடுத்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. படகின் இயந்திரம் இயங்காமல் இருப்பதற்காக அதனுள் சர்க்கரை கொட்டியதாகவும் கூறப்படுகிறது. தாக்குதலில் படுகாயமடைந்த மீனவர்கள் பலர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். -->
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’