வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 28 டிசம்பர், 2012

கஜேந்திரகுமாரை விசாரணைக்கு வருமாறு பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் அழைப்பு


மு ன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை விசாரணைக்கு வருமாறு பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் அழைப்பு விடுத்துள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார். கஜேந்திரகுமாரை நாளை சனிக்கிழமை விசாரணைக்கு சமூகம் தருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது அவர் வெளிநாடு சென்றுள்ளதால் நாடு திரும்பியவுடன் விசாரணைக்கு செல்வார் என்றும் செல்வராசா கஜேந்திரன் மேலும் தெரிவித்தார். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’