வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 21 செப்டம்பர், 2012

பிரிட்டனில் பாலியல் வன்முறைக் குற்றச்சாட்டில் இலங்கையர் கைது



பெண்ணொருவரை பாலியல் வன்முறைக்குட்படுத்தியதாக இலங்கையர் ஒருவர் மீது பிரிட்டனில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
துரோட்டன் ஹீத் பகுதியைச் சேர்ந்த சிந்துஜன் திருஞானமூர்த்தி எனும் 22 வயதான இந்நபர், பாவாடையை தூக்கி அவரின் பின்புறத்தை பிடித்தாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளார். ஸ்ரீத்ஹாம் பகுதியைச் சேர்ந்த மற்றொரு பெண்ணின் கழுத்தை பிடித்ததாகவும் அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தொழில்வாய்ப்பற்ற இந்நபருக்கு எதிராக செப்டெம்பர் 4 ஆம் திகதி குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. விளக்கமறியலில் வைக்கப்பட்ட அவர், கம்பேர்வெல் நீதவான் நீதிமன்றில் ஒக்டோபர் 2 ஆம் திகதி ஆஜராகவுள்ளார். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’