வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 21 ஜூன், 2012

சொந்த பிரதேசங்களிலேயே கடற்றொழிலை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் - பாராளுமன்றத்தில் ஈபிடிபி பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார்.



டற்றொழிலாளர்களுக்கு வாழ்வாதாரங்களை வழங்கி அவர்களுடைய தொழில் அபிவிருத்தியடைய தீவிர முயற்சியெடுப்பதோடு அவர்களது சொந்தப் பிரதேசங்களிலேயே கடற்றொழில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதி தலைவருமான மு. சந்திரகுமார் அவர்கள் நேற்றைய (19) தினம் பாராளுமன்றததில் கடற்றொழில் நீர்வாழ் உயிரின வளங்கள் சட்டத்தின் ஒழுங்கு விதிகள் பற்றிய விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்துள்ளார். (உரையை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்தவும்)

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’