வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 27 ஜூன், 2012

துப்பாக்கி உதிரி பாகங்களை ஏற்றிச் சென்ற லொறி சுற்றிவளைப்பு: இருவர் கைது


கிளிநொச்சி - பரந்தனில் இருந்து சிலாபம் நோக்கி, ஒரு தொகை துப்பாக்கி உதிரி பாகங்களை ஏற்றிச் சென்ற லொறியொன்று ஓமந்தை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
ஓமந்தை சோதனைச் சாவடியில் லொறி பரிசோதனை செய்யப்பட்ட போது அதிலிருந்து ஒரு தொகை துப்பாக்கி உதிரி பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஓமந்தை பொலிஸாரால் லொறியில் பயணித்த நபரும் லொறியின் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’