வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 22 டிசம்பர், 2011

ஈராக் குண்டுவெடிப்பில் 63 பேர் பலி


ராக் தலைநகர் பாக்தாத்தில் இன்று வியாழக்கிழமைஇடம்பெற்ற குண்டுவெடிப்பில் குறைந்தபட்சம் 63 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 4 மாதங்களில் பாக்தாத் நகரில் அதிக எண்ணிக்கையானோர் கொல்லப்பட்ட தாக்குதல் இதுவாகும். ஈராக்கிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறி சில தினங்களில் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இத்தாக்குதாலில் குறைந்தபட்சம் 187 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’