வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 15 மார்ச், 2011

8சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஆசிரியர் கைது

ண்டி மாவட்டத்தில் கலஹா பிரதேசத்தில் எட்டு சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் ஆங்கில ஆசிரியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்
.குறித்த நபர் தொடர்பில் பாடசாலை அதிபர் வழங்கிய முறைபாட்டையடுத்தே அவரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’