வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 27 பிப்ரவரி, 2011

8 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கிய அரபு சுற்றுலா பயணி விளக்கமறியலில்

8 வயதான சிறுவனை கடுமையாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியாதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள அரபு சுற்றுலா பயணியொருவரை மார்ச் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

நீர்கொழும்பு ஹோட்டலொன்றில் வைத்து பெப்ரவரி 23 ஆம் திகதி இச்சிறுவன் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’