வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 30 டிசம்பர், 2010

15 வயதுச் சிறுமி மீது பாலியல் வல்லுறவு: காதலன் கைது

15வயதுச் சிறுமியை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கியதாக சந்தேகத்தின் பேரில் அச்சிறுமியின் காதலனை தம்புள்ளை பொலிஸார் இன்று புதன்கிழமை கைது செய்துள்ளனர்.
தம்புள்ளை பிரதேசத்தை சேர்ந்த இச் சிறுமி அப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவனுடன் காதல் தொடர்பு வைத்திருந்ததாகவும் அதன் விளைவாகவே இத்துஷ்பிரயோகம் நடந்திருப்பதாகவும் தம்புள்ளை பொலிஸார் கூறுகின்றனர்
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை தம்புள்ளை நீதவான் முன் ஆஜர் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’