வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 30 நவம்பர், 2010

கல்லடி பாலத்தின்கீழ் ஆயிரக்கணக்கான பாம்புகள்

ட்டக்களப்பு வாவியில் கல்லடி பாலத்தின் கீழ் ஆயிரக்கணக்கான பாம்புகள் நீந்திக் கொண்டிருக்கின்றன. வெள்ளை நிறத்திலான இப்பாம்புகள் 3-4 அடி நீளமானவையாக உள்ளன.

இன்றிரவு 8.30 மணியளவிலிருந்து இப்பாம்புகள் அங்கு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இப்பாம்புகளைப் பார்ப்பதற்கு பெரும் எண்ணிக்கையான மக்கள் கல்லடி பாலத்தில் திரண்டுள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’