வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 27 செப்டம்பர், 2010

உல்லாச தகவல் மையம் கிழக்கு முதல்வரினால் திறந்து வைப்பு.

ர்வதேச உல்லாச தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு நகரில் நெக்டெப்பினால் அமைக்கப்பட்ட உல்லாச தகவல் மையத்தினை கிழக்கு மாகாண முதலமைச்சரும் மாகாண உல்லாசத்துறை அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் திறந்து வைத்தார்.
இந் நிகழவிற்கு உல்லாசத்துறை அமைச்சரும் ஜனாதியின் அலோசகருமான பசில் ராஜபக்ஸ அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார். அத்தோடு அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ஏ. எச். எம். பௌசி, பிரதி அமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ், மாகாண ஆளுணர் மொகான் விஜேவிக்ரம, மாகாண அமைச்சர்களான எம். எஸ். உதுமாலெவ்வே, எம். எஸ். சுபைர், மாகாண சபை உறுப்பினர் பூ. பிரசாந்தன் மேலும் பல அரசியல் பிலபல்யங்களும் கலந்து கொண்டார்கள்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’