வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 10 செப்டம்பர், 2010

ஐதேகவின் 25 உறுப்பினர்கள் சுயேச்சை ஆசனத்தில் அமர முடிவு

க்கியத் தேசியக் கட்சியை சேர்ந்த 25 உறுப்பினர்கள், நாடாளுமன்றத்தில் சுயேச்சை உறுப்பினர்காளாக அமரப் போவதாக அறிவித்துள்ளனர்
.கட்சிக்குள் நிலவும் சர்ச்சைகளுக்கு ஒரு வார காலத்தில் தீர்வு காணாவிட்டால் இந்நடவடிக்கையைத் தாம் மேற்கொள்ளவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’