வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 19 ஆகஸ்ட், 2010

பிரிட்டனிலிருந்து வந்த யாழ். இளைஞன் கைது

பிரிட்டனில் இருந்து இலங்கைக்கு விமானம் மூலம் நேற்றுமுன்தினம் திரும்பி வந்த தமிழ் இளைஞர் ஒருவர் கட்டு நாயக்க விமான நிலையத்தில் வைத்துப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் கரவெட்டியைச் சேர்ந்த மயில்வாகனம் சிவநே\ன் (வயது 30) என்பவரே கைது செய்யப்பட்டவர் ஆவார். இவர் _மார் 12 வருடங்களுக்கு முன் அரசி யல் தஞ்\ம் கோரி பிரிட்டனுக்குச் சென்றி ருந்தார்.
எனினும் இவரின் அரசியல் தஞ்\க் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு விட்டது. அந் நாட்டின் குடிவரவு அதிகாரிகள் இவரை நாடு கடத்துகின்றமைக்காக கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர் கைதுசெய்து தொடர்ச்சியாக தடுத்து வைத்திருந்தனர்.
இலங்கைக்குத் திரும்பிச் செல்லும் பட்சத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்து வர் என்று குடியேற்றவாசிகளுக்கான அமைப்பு  இவருக்கு வாக்குறுதி வழங்கியிருந்தது. இவ்வாக்குறுதியை நம் பியே அவர் இலங்கைக்குத் திரும்பி வரச்சம்மதித்திருந்தார் என்பது .குறிப்பிட தக்கது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’