வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 31 ஜூலை, 2010

புலிகள் இயக்கத் தலைவரின் சாரதி திருமலைப் பொலிஸில் சரண்!




தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரனின் தனிப்பட்ட சாரதி இன்று பொலிஸாரிடம் சரண் அடைந்தார். வி.சதிகுமரன் என்கிற முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினர் திருகோணமலை பொலிஸ் நிலையத்துக்கு சென்று சரண் அடைந்துள்ளார்.
கடந்த வருடம் இடம்பெற்ற யுத்தத்தின் இறுதி நாட்களில் புலிகள் இயக்கத்தை விட்டு தப்பி வந்திருந்தார் என்று அவர் பொலிஸாருக்குத் தெரிவித்துள்ளார். திருகோணமலை பொலிஸ் நிலையப் பொலிஸார் இவர் சம்பந்தமாக புலனாய்வு விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளார்கள்
.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’