வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 7 மே, 2010

ஹபரணையில் பொலிஸ் காவலில் இருந்த சந்தேகநபர் மர்மமான முறையில் மரணம்



ஹபரணையில் பொலிஸ் காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவமொன்று தொடர்பில் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவரது மரணத்துக்கு பொலிஸாரே காரணமென உயிரிழந்த சந்தேகநபரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
இருப்பினும் குறித்த சந்தேக நபர் சிறைக் கூடத்தில் வைத்து தற்கொலை செய்திருக்கலாம் அல்லது அவருடன் தடுத்து வைக்கப்பட்டிருந்த மற்றைய சந்தேக நபரால் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பொலிஸ் பேச்சாளர் பிரஷந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’