ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எதிர்க் கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்ஹ இந்தியாவுக்கான தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவர் எதிர்வரும் வியாழக் கிழமை நாடு திரும்பவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இவ்விஜயத்தின் போது ரணில் விக்ரமசிங்ஹவுடன், முந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாகல ரத்நாயகவும் சென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’