வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 12 ஏப்ரல், 2010

பிரபாகரன் சம்பந்தப்பட்டதான ஆவணம் படையினரால் மீட்பு

Tவடபகுதியில் கடந்த வாரம் இடம்பெற்ற தேடுதல் நடவடிக்கையின்போது வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்பட அல்பம் மீட்கப்பட்டிருப்பதாக இராணுவத்தினர் தெரிவித்தனர்.
குறித்த அல்பத்தில் 30 புகைப்படங்கள் காணப்படுவதாகவும் இராணுவத்தினர் குறிப்பிட்டனர். அத்துடன் வீடியோ ஒளித்தொகுப்பு ஆகியனவும் மீட்கப்பட்டிருப்பதாகவும் இராணுவத்தினர் தெரிவித்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’