வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 20 ஏப்ரல், 2010

குப்பி விளக்கிலிருந்து தீ பற்றியதால் பெண் மரணம்

குப்பி விளக்கின் உதவியுடன் சமையல் வேலையில் ஈடுபட்டிருந்த பெண்ணின் உடையில் தீப்பற்றியதில் உடல் கருகி மரணமான சம்பவம் பொல்கஹவெல மஹபிட்டிய என்ற இடத்தில் நிகழ்ந்துள்ளது.
ருக்மணி மல்காந்தி என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே மேற்படி சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்தவராவார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’