வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 21 ஏப்ரல், 2010

2ஆயிரம் புலி உறுப்பினர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தி தடுத்து வைக்க ஏற்பாடு!

யுத்தக் குற்றம் தொடர்பான குற்றச்சாட்டை முன்வைத்து நீண்டகாலம் சிறைகளில் அடைக்குமுகமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள புலிகள் இயக்க உறுப்பினர்கள் சுமார் 2000பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் படவுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனை எதிர்கொள்வதற்கு உள்ளுர் மனித உரிமை ஆர்வலர்களும் மனித உரிமை அமைப்புகளும் தயாராக வருவதாகவும் இவர்கள் சார்பாக சட்டத்தரணிகளை நியமிக்கும் முயற்சிகளில் இவர்கள் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’