கிழக்குப் பல்கலைகழகக் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் புதன்கிழமை ஆரம்பமாக உள்ளதாகப் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முதலாம் மற்றும் நான்காம் வருட மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் புதன்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும்,இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் மறு அறிவித்தல்வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’