
எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா நேற்று முன்தினம் இரவு இந்தியாவுக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். ஒரு நாள் விஜயத்தை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள அவர் இன்று நாடு திரும்பவுள்ளார்.
ஜெனரல் சரத் பொன்சேகாவின் தனிப்பட்ட விஜயம் குறித்து மேலதிக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட சம்மேளனத்தில் இவர் உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’