வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 23 நவம்பர், 2009

தில்ஷன் மூக்கு பகுதியில் எலும்பு முறிவு


ஆமதாபாத் டெஸ்ட் போட்டி முடிந்த பின் கால்பந்து விளையாடியபோது இலங்கை வீரர் தில்ஷனுக்கு மூக்கு உடைந்ததாக செய்தி வெளியாகி உள்ளது.

ஆமதாபாத்தில் நடந்து வ்ந்த இந்தியா, இலங்கை அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி,கடந்த 20 ஆம் தேதியன்று "டிரா'வில் முடிந்தது.

இதனையடுத்து மாலை நேரத்தில் இலங்கை அணியினர் கால்பந்து விளையாடினர்.அப்போது சகவீரருடன் எதிர்பாராத விதமாக மோதிக் கொண்டதில் தில்ஷன் மூக்கு உடைந்ததாம்.

உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செலப்பட்டு "எக்ஸ்- ரே' எடுத்து பார்க்கப்பட்டதில், தில்ஷன் மூக்கு பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டது கண்டறியப்பட்டது.

இது குறித்து அணியின் அணியின் மேனேஜர் பிரண்டனிடம் கேட்டபோது,தில்ஷனுக்கு காயம் ஏற்பட்டது உண்மைதான் என்றும்,ஆனால் பெரிய அளவில் பாதிப்பில்லை என்றும், கான்பூரில் நடக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தில்ஷன் நிச்சயமாக பங்கேற்பார் என்றும் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’