வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 27 நவம்பர், 2009

திருப்பதியில் கணவருடன் ஷில்பா சாமி தரிசனம்


திருப்பதி: புதுமணத் தம்பதியான நடிகை ஷில்பா ஷெட்டி-ராஜ் குந்த்ரா இருவரும் இன்று திருப்பதி கோயிலில் சாமி தரிசனம் செய்தனர்.

அவர்களுடன் ஷில்பாவின் சகோதரி ஷமிதா ஷெட்டி மற்றும் உறவினர்கள் வநதிருந்தனர். பொன்சிவப்பு நிறத்தில் சேலையணிந்து பளிச்சென்று காணப்பட்டார் ஷில்பா.

கணவரின் பக்கத்திலேயே நின்றுகொண்டிருந்த ஷில்பா, போஸ் கொடுக்க போட்டோகிராஃபர்கள் பக்கம் திரும்ப விரும்பினாலும், மீடியாக்காரர்களை அருகில் விடாமல் ஷமிதா ஷெட்டி தடுத்துக் கொண்டிருந்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’