வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 23 நவம்பர், 2009

நியூஸிலாந்து அருகே கடலுக்கடியில் பூகம்பம்


வெலிங்டன்: நியூஸிலாந்தின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் உள்ள தீவுக்கு அருகே கடலுக்கடியில் இன்று காலை பூமி அதிர்ச்சி ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.9ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் சேதாரங்கள் எதுவுமில்லை.

உள்ளூர் நேரப்படி, காலை 11.47 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் , ஆக்லாந்தில் இருந்து வடகிழக்கில் 730 கி.மீ தூரத்திலும், ரவுல் தீவிலிருந்து தென்மேற்கே 350 கி.மீ தூரத்திலும் மையம் கொண்டிருந்ததாக நியூஸிலாந்து புவியியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’