வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 20 அக்டோபர், 2009

'சாம்பியன்ஸ் லீக் 20-20' : முதல் அரை இறுதி நாளை


'சாம்பியன்ஸ் லீக் 20-20' போட்டித் தொடரின் முதல் அரை இறுதி ஆட்டம் நாளை நடைபெறுகிறது. இதில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த விக்டோரியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன.

நாளை மறுநாள் நடைபெறும் 2ஆவது அரை இறுதிப் போட்டியில், மேற்கு இந்தியத் தீவுகளின் டிரினிடாட்-டுபாகோ அணியும், தென் ஆபிரிக்காவின் கோப்ராஸ் அணியும் மோதவுள்ளன.

எதிர்வரும் 22ஆம் திகதி நடைபெறும் 2ஆவது அரை இறுதியில் டிரினிடாட் மற்றும் கேப் கோப்ராஸ் அணிகள் சந்திக்கின்றன. டிரினிடாட் அணி தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடி வருகிறது. சாம்பியன் பட்டத்தையும் இந்த அணியே வெல்லும் என்றும் பலரால் கணிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’