-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
செவ்வாய், 22 செப்டம்பர், 2009
குருநாகலில் 4மாத காலத்தில் 250தற்கொலைச் சம்பவங்கள்குருநாகல்
குருநாகல் மாவட்டத்தில் கடந்த நான்குமாத காலப்பகுதியில் மாத்திரம் 250தற்கொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இவர்கள் அனைவரும் நஞ்சு விதைகளை உட்கொண்டு மரணமாகியுள்ளதாக குருநாகல் மாவட்ட மரண விசாரணை அதிகாரி பீ.கே.அமரசிங்க தெரிவித்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர்களில் அநேகமானவர்கள் 15முதல் 25வயதிற்கு இடைப்பட்டவர்கள் என்றும் இவர்களில் அதிகமானோர் காதல் மற்றும் தொழில் வாய்ப்பில் ஏற்பட்ட தோல்விகளினாலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இடம்பெறும் தற்கொலைச் சம்பவங்களைக் குறைத்துக் கொள்ளும் பொருட்டு சமூக மட்டத்தில் உள ஆற்றல்கள் மற்றும் விழிப்புணர்வூட்டும் வேலைத்திட்டங்களை நடத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’