-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்
;
வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதன், 1 மே, 2013
செவ்வாய், 2 அக்டோபர், 2012
நாடுகளின் உள்விவகாரங்களின் தலையீட்டால் ஐ.நா.மீதான நம்பிக்கை குறைந்துள்ளது: பீரிஸ்
சில நாடுகளை மட்டும் தெரிந்தெடுத்து அவற்றின் உள்விவகாரங்களில் எதேச்சாதிகாரமாக தலையிடும் தற்போதைய போக்கு காரணமாக ஐக்கிய நாடுகளின் மீது கொண்டிருந்த நம்பிக்கை குறைந்து வருவதாக' இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கூறினார். ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையின் 67ஆவது அமர்வின் பொது விவாதத்தின் போது உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
செவ்வாய், 11 செப்டம்பர், 2012
வெள்ளி, 8 ஜூன், 2012
செவ்வாய், 28 பிப்ரவரி, 2012
வியாழன், 18 ஆகஸ்ட், 2011
புதன், 18 மே, 2011
திங்கள், 8 நவம்பர், 2010
புலம்பெயர் தமிழர்கள் அரசாங்கத்துடன் இணைந்து வட, கிழக்கு அபிவிருத்தியில் ஈடுப்பட விருப்பம்: பீரிஸ்
புலம்பெயர் தமிழர்கள் அரசாங்கத்துடன் இணைந்து யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வட, கிழக்கு பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய விருப்புவதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்
புதன், 29 செப்டம்பர், 2010
புலிகளுக்கு வழங்கப்பட்டு வரும் ஆதரவினை கனேடிய அரசாங்கம் நிறுத்திக் கொள்ள வேண்டும் : ஜீ.எல்.பீரிஸ்
புலிகளுக்கு வழங்கப்பட்டு வரும் ஆதரவினை கனேடிய அரசாங்கம் நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும், இதனால் இலங்கையின் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் எனவும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கனடாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்
புதன், 23 ஜூன், 2010
ஐ.நா செயலாளர் பான்கீமூனின் நிபுணர் குழு நியமனத்திற்கு இலங்கை எதிர்ப்பு
இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்செயல்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான்கீமூனின் நிபுணர்கள் குழு நியமனத்திற்கு இலங்கை தனது எதிர்ப்பைத் தெரிவித்தது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)








yy.jpg)
