பொலநறுவை வெலிகந்தவில் உள்ள, திருகோணமடு புனர்வாழ்வு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடு தலைப் புலிகள் இயக்கச் சந்தேகநபர்கள் ஐந்து பேர் கழுத்தில் சுருக்கிட்டுத் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்தனர் என இணையத்தளம் ஒன்று நேற்றுச் செய்தி வெளியிட்டுள்ளது.
-



