முகாமைத்துவம் மற்றும் குறைந்த உற்பத்தித் திறன் காரணமாக கல்வியில் நெருக்கடி தோன்றியுள்ளது எனவும் சம்பள உயர்வு மற்றும் அரசின் கல்வி மீதான அதிகரித்த செலவினம் என்பவை இதனுடன் தொடர்புபடவில்லை எனவும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவ விஜேசிங்க கூறினார். இலங்கையில் இலவசக் கல்வியின் எதிர்காலம் என்னும் பொருளிலான அரங்கம் ஒன்றில் பேசியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
-




