வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 27 ஜூன், 2011

உயர் தர பரீட்சைக்கு 185 முன்னாள் போராளிகள்

திர்வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள க.பொ.த.(உ/த) பரீட்சையில் புனர்வாழ்வு நிலையங்களில் புனர்வாழ்வளிக்கப்பட்டுவரும் 185 முன்னாள் போராளிகள் தோற்றவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

ஞாயிறு, 19 ஜூன், 2011

இம்மாத இறுதியில் மேலும் 500 முன்னாள் போராளிகள் விடுதலை

புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் 500 பேர் இம்மாத இறுதியில் சமூகத்துடன் ஒன்றிணைக்கப்படவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.