வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகோடியர் சுனந்த ரணசிங்க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகோடியர் சுனந்த ரணசிங்க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 18 ஏப்ரல், 2011

480 முன்னாள் புலி உறுப்பினர்கள் விடுவிக்கப்படவுள்ளனர்

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் 480 பேர் எதிர்வரும் 23ஆம் திகதி விடுவிக்கப்படவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

ஞாயிறு, 26 டிசம்பர், 2010

முன்னாள் போராளிகளுக்கு ஆசிரியர் நியமனம்

முன்னாள் விடுதலைப் புலி போராளிகள் புனர்வாழ்வளிக்கப்பட்ட பின்னர் அவர்களை முல்லைத்தீவு வற்றாப்பளை மகா வித்தியாலயத்தில் ஆசிரியர்களாக நியமிக்கப்படவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகோடியர் சுனந்த ரணசிங்க தெரிவித்தார்