வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
பிரதிப்பொலிஸ் மா அதிபர் நிமல் லியுகே லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிரதிப்பொலிஸ் மா அதிபர் நிமல் லியுகே லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 4 மே, 2010

வடமாகாணத்தில் குற்றச்செயல்களைத் தடுக்க மோட்டார் சைக்கிள்களில் பொலிஸார் ரோந்து!



வடமாகாணத்தில் அதிகரித்துள்ள கொலை கொள்ளை கப்பம்கோரல் ஆட்கடத்தல் போன்ற குற்றச் சம்பவங்களை தடுப்பதற்கென விஷேட குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவு ஒன்று அரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அப்பிரிவிலுள்ள பொலிஸார் 24மணிநேரமும் மோட்டார் சைக்கிள் ரோந்தில் ஈடுபடுவார்கள் என்றும் வடமாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் நிமல் லியுகே அறிவித்துள்ளார்.