வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
களுவாஞ்சிக்குடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
களுவாஞ்சிக்குடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 1 அக்டோபர், 2012

கிழக்கு மாகாண சபையின் கூட்டமைப்பு உறுப்பினர் ஜனாவின் வீட்டிலிருந்து குண்டு மீட்பு



மிழ் தேசியக்கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரனின் (ஜனா) இல்லத்திலிருந்து இரண்டு இக்கைக்குண்டுகள் மீட்கப்பட்டதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தார்.

சனி, 29 அக்டோபர், 2011

வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பெண் பாம்பு தீண்டியதால் மரணம்


ட்டக்களப்பு தேற்றாத்தீவு பிரதேசத்தில் உறக்கத்தில் இருந்த பெண் ஒருவரை பாம்பு திண்டியதனால் அப்பெண் உயிரிழந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது என களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

புதன், 21 செப்டம்பர், 2011

சொக்லேட் கொடுத்து 10 வயது சிறுமி மீது துஷ்பிரயோகம்; 50வயது சந்தேகநபர் கைது

னிப்புப் பண்டங்களை வாங்கிக்கொடுத்து 10 வயது சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சந்தேக நபரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சம்பவமொன்று இன்று மாலை களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

ரூ. 30 இலட்சம் வங்கி கொள்ளை விவகாரம்; சந்தேக நபர் கைது

ளுவாஞ்சிக்குடி தேசிய சேமிப்பு வங்கிக்குச் சொந்தமான 30 இலட்சம் ரூபாவை சுமார் 20 நாட்களுக்கு முன்னர் கொள்ளையிட்ட நபரை களுவாஞ்சிக்குடி பொலிஸாருடன் இணைந்து விஷேட அதிரடிப் படையினர் நேற்று கைது செய்துள்ளனர்.