வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
ஓமந்தை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஓமந்தை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 27 ஜூன், 2012

துப்பாக்கி உதிரி பாகங்களை ஏற்றிச் சென்ற லொறி சுற்றிவளைப்பு: இருவர் கைது


கிளிநொச்சி - பரந்தனில் இருந்து சிலாபம் நோக்கி, ஒரு தொகை துப்பாக்கி உதிரி பாகங்களை ஏற்றிச் சென்ற லொறியொன்று ஓமந்தை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

திங்கள், 14 மே, 2012

தனியார் பஸ் நடத்துநர், சாரதி மீது இராணுவத்தினர் தாக்குதல்



மந்தை இராணுவ சோதனைச் சாவடியில் வைத்து தனியார் பஸ் நடத்துநர் ஒருவரும் சாரதி ஒருவரும் இராணுவத்தினரால் கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்டுள்ளனர். கண்மண் தெரியாமல் தாக்கப்பட்ட இருவரையும் ஓமந்தை பொலிஸார் கைது செய்து தடுத்து வைத்துள்ளனர்.

வெள்ளி, 13 மே, 2011

ஓமந்தை சோதனைச் சாவடியில் இலங்கைத் தமிழர் தீடீர் மரணம் _

பி ரித்தானியாவிலிருந்து கடந்த 27 வருடங்களின்பின் இலங்கையை வந்தடைந்த இலங்கைத் தமிழர் ஒருவர் ஓமந்தை சோதனைச் சாவடியில் மர்மமான முறையில் நேற்று மரணமடைந்துள்ளார்.

திங்கள், 16 ஆகஸ்ட், 2010

மனித எலும்புக்கூடு ஓமந்தையில் கண்டுபிடிப்பு

மந்தை இராணுவ பொலிஸ் சோதனைச்சாவடியின் முன்னணி காவலரண்களுக்கு அப்பால் மயிலங்குளம் கிராமசேவையாளர் பிரிவில் காட்டுப்பகுதியில் மனித எலும்புக்கூடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகப் பொலிசார் தெரிவித்துள்ளனர்

ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2010

பாதுகாப்பு அமைச்சின் அனுமதியின்றி யாழ் நோக்கி சென்ற இந்திய பிரஜை கைது

பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்படும் அனுமதிப் பத்திரம் இன்றி யாழ்ப்பாணம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த இந்திய பிரஜையொருவர் ஓமந்தை சோதனைச் சாவடியில் வைத்து இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.