லங்கா நியூஸ் இணையத்தள ஊடகவியாலாளர் பிரகீத் எக்னலிகொட காணமல் போய் 200 நாட்கள் எதிர்வரும் ஓகஸ்ட் 12 ஆம் திகதி வியாழக்கிழமை நிறைவடைகின்றது. இதனை முன்னிட்டு ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று மாலை கொழும்பு மாநகர சபைக்கு முன்னால் இடம்பெற்றது.
-



