வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
அவுஸ்திரேலியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அவுஸ்திரேலியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 30 ஏப்ரல், 2013

819 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் பலவந்தமாக நாடு கடத்தல்

வுஸ்திரேலியாலிருந்து 819 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் பலவந்தமான முறையில் நாடு கடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் 13ஆம் திகதி முதல் இதுவரையில் 1029 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

சனி, 27 ஏப்ரல், 2013

ஆஸி. வரும் இலங்கையர்கள் திருப்பி அனுப்பப்படுவர்:


கதி அந்தஸ்து கோரி அவுஸ்திரேலியாவுக்கு பிரவேசிக்கும் இலங்கையர்களுக்கு அகதி அந்தஸ்துக்கான தகமைகள் இல்லாவிடின் அவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

வியாழன், 25 ஏப்ரல், 2013

ஆஸி விவகாரம்: தரகரின் சகோதரன் டி.ஐ.டியினரால் கைது



ட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு அழைத்துச் செல்ல உடந்தையாக இருந்த இருவரில் ஒருவரின் சகோதரர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் (டி.ஐ.டி) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வெள்ளி, 5 ஏப்ரல், 2013

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 38 பேர் கைது




படகின் மூலம் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முயன்ற 38 பேரை காலி கடற்படையினர் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புதன், 27 மார்ச், 2013

ஆஸி. செல்ல முயற்சித்த 40 சிறுவர்கள் உட்பட 97 பேர் கைது



 புகலிடம் கோரி சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு சென்ற 97 இலங்கையர்கள் அம்பாறை கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

வியாழன், 7 பிப்ரவரி, 2013

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்லமுயன்ற 57 பேர் கைது


சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 57 பேரை கைது செய்துள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

வெள்ளி, 4 ஜனவரி, 2013

இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் 46 பேர் காப்பாற்றப்பட்டனர்


ந்தோனேஷியாவின் சுமத்திராவுக்கு அப்பால் 330 கடல் மைல் தொலைவில் தத்தளித்துக்கொண்டிருந்ததாகக் கூறப்படும் இலங்கையைச் சேர்ந்த 46 புகலிடக் கோரிக்கையாளர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

வெள்ளி, 28 டிசம்பர், 2012

தமிழர்களின் ஆர்ப்பாட்டம் உன்னிப்பாக கவனிக்கப்படும்: அவுஸ்திரேலிய பொலிஸார்


மெல்பேர்ன் கிரிக்கட் மைதானத்துக்கு வெளியில், இலங்கைக்கு கிரிக்கெட் அணிக்கு எதிராக நடத்தப்படவுள்ள ஆர்ப்பாட்டத்தை உன்னிப்பாக அவதானிக்கவுள்ளதாக அவுஸ்திரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வியாழன், 27 டிசம்பர், 2012

தமிழ், ஈரானியர்களுக்கு இடையே கைகலப்பு


வுஸ்திரேலியாவில் புகலிட கோரிக்கையாளர்களுக்கு இடையில் இடம்பெற்ற கைகலப்பில் உத்தியோகஸ்தர்கள் உட்பட 7 பேர் காயமடைந்துள்ளனர்.

வெள்ளி, 30 நவம்பர், 2012

ஆஸியிலிருந்து 50 புகலிடக்கோரிக்கையாளர்கள் நாடு திரும்பினர்


வுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக சென்ற 50 புகலிடக் கோரிக்கையாளர்கள் இன்று பிற்பகல் 3.20 மணியளவில் கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்தனர்.

புதன், 21 நவம்பர், 2012

நாடு திரும்பிய 100 புகலிடக்கோரிக்கையாளர்கள் கைது


ஆவுஸ்திரேலிய கிறிஸ்மஸ்தீவிலிருந்து இன்று புதன்கிழமை பிற்பகல் 3.25 மணியளவில் 100 புகலிடக்கோரிக்கையாளர்கள் கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்துள்ளதாக எமது விமானநிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

புதன், 7 நவம்பர், 2012

மற்றுமொரு புகலிடக் கோரிக்கையாளர் குழு திருப்பியனுப்பட்டது


மேலும் புகலிடம் கோரி அவுஸ்திரேலியாவுக்கு வரும் எண்ணத்தை மழுங்கச் செய்யும் வகையிலான கடுமையான நடவடிக்கையாக படகு மூலம் வந்த மேலும் ஒரு குழுவை அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கைக்கு திருப்பியனுப்பியுள்ளது.

வெள்ளி, 2 நவம்பர், 2012

ஆஸி. செல்ல முயற்சித்த 43 பேர் கைது: 7 பேர் தப்பியோட்டம்



வுஸ்திரேலியாவிற்கு சட்விரோதமாக செல்ல முயற்சித்த 43 பேர் பேருவளைப் பகுதியில் வைத்து நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளதோடு 7 பேர் தப்பிச் சென்றுள்ளனர். யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் கிளிநொச்சி பகுதிகளைச் சேர்ந்த 33 ஆண்களும் 8 பெண்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சனி, 27 அக்டோபர், 2012

புகலிட கோரிக்கையாளர்கள் 14 பேர் திருப்பியனுப்பப்பட்டனர்



புகலிட கோரிக்கையாளர்கள் 14 பேரை அவுஸ்திரேலியா திருப்பியனுப்பியுள்ளது என அவுஸ்திரேலிய செய்திகள் தெரிவிக்கின்றன.

திங்கள், 24 செப்டம்பர், 2012

படகு மூலம் ஆஸி. க்கு வருபவர்கள் தமது குடும்பத்துடன் இணைந்து கொள்வதற்கான சலுகை நீக்கம்: அவுஸ்திரேலியா



டகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு வருபவர்கள் தமது குடும்பத்தினருடன் இணைந்து கொள்வதற்கு வழங்கப்பட்டிருந்த சலுகை நீக்கப்படவுள்ளதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

சனி, 22 செப்டம்பர், 2012

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 85 பேர் கைது



டகின் மூலம் அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக செல்ல முயன்ற 85 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர். நேற்றிரவு இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காலித் துறைமுகத்திற்கு 60 கடல் மைல் தொலைவில் படகில் பயணம் செய்து கொண்டிருந்தபோதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வியாழன், 13 செப்டம்பர், 2012

படகுமூலம் அவுஸ்திரேலியா செல்ல முயன்ற மேலும் 86 பேர் கைது



டகுமூலம் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற 86 பேரை சிலாபம் கடற்பரப்பில் கடற்படையினர் இன்று கைது செய்துள்ளனர். இதன்மூலம், இவ்வருடம் கைது செய்யப்பட்ட சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை 1900 ஆக உயர்ந்துள்ளது.

ஞாயிறு, 9 செப்டம்பர், 2012

அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 95 இலங்கை அகதிகள் இந்தியாவில் கைது



வுஸ்திரேலியா நோக்கி சட்டவிரோதமாக பயணிக்கவிருந்ததாகக் கூறப்படும் 95 இலங்கை அகதிகள் உட்பட 97 பேரை இந்தியாவின் மங்களூர் பொலிஸார் நேற்று சனிக்கிழமை இடைமறித்துள்ளனர்.

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

படகுமூலம் அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 147 பேர் கைது



டகுமூலம் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முயன்ற 147 பேர் திங்கட்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். பேருவளைக்கு 22 கடல்மைல் தொலைவில் பயணம் செய்துகொண்டிருந்தபோது ஆழ்கடல் மீன்பிடி படகொன்றும் சிலாபத்திற்கு 20 கடல்மைல் தொலைவில் பயணம் செய்துகொண்டிருந்த படகொன்றும் கடற்படையினரால் சோதனையிடப்பட்டபோது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திங்கள், 20 ஆகஸ்ட், 2012

ஆஸிக்கு படகு மூலம் செல்ல முயன்ற 83 பேர் கைது



வுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக படகு மூலம் செல்ல முயற்சித்த 83 பேர் இலங்கை கடற்படையினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.