வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 19 செப்டம்பர், 2009

கிழக்கு மாகாணத்தில் நெல் உற்பத்தி அதிகரிப்பு


நாட்டில் ஏற்பட்டுள்ள சமாதான சூழலை அடுத்து கிழக்கு மாகாணத்தில் இம்முறை நெல் உற்பத்தி அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கிழக்கின் நெல் உற்பத்தி 37.4 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே கூடுதலான நெல் உற்பத்தி கிட்டியுள்ளதாகவும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்குப் புறம்பாக குருநாகல், பொலன்னறுவை, அநுராதபுரம் மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலும் நெல் உற்பத்தி குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’