வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 28 செப்டம்பர், 2009

கனகராயன்குளத்தில் புதிய பொலிஸ் நிலையம் திறப்பு

கனகராயன்குளத்தில் ஞாயிறன்று புதிய பொலிஸ் நிலையத்தை பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்கிரமரட்ண திறந்து வைத்தார்.

மாங்குளத்தில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தையும் அவர் வைபவரீதியாகத் திறந்து வைத்துள்ளார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’