திருப்பதி: திருமலையில் நேற்று மொட்டை போட்டு சாமி தரிசனம் செய்த மனோரமா, தனக்கு சிறப்பு விருந்தினர் மாளிகை தரப்படாததைக் கண்டித்து தர்ணா செய்தார்.
-
அமெரிக்காவின் மெக்ஸிகோ வளைகுடா கடல் பகுதியில் கடலில் கசிந்துவரும் எண்ணெய் லுயிசியானா மாகாணக் கடலோரப் பகுதிகளில் கரை ஒதுங்க ஆரம்பித்துள்ளது. | ||||
மனித சமூகம் நீண்ட நாட்களுக்கு வாழ வேண்டுமானால் மாடு வளர்ப்பிலும் மிகுந்த அக்கறை செலுத்தப்பட வேண்டும் என்று மேற்கு ஆப்பிரிக்காவில் வறட்சியை சமாளிக்க உதவுகின்ற உதவி நிறுவனம் ஒன்று கூறியுள்ளது. | |||||
வன்னிப் படைவீரர் நினைவுத் தூபி ஆனையிறவில் இன்றைய தினம் அங்குரார்ப்பணம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. |